அனர்த்தத்தால் சேதமான வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஷ்டயீடு.
ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில் சேதமான வீடுகளுக்கு நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான கணக்கெடுப்புக்களை இன்று முதல் ஆரம்பிப்பது குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஸ்டஈடு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>