Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Tuesday, May 24, 2016

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் சோலைக்கிளி ஆகியோருக்கு சமாதான தூதுவர் விருது

Print Friendly and PDF
பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் சோலைக்கிளி ஆகியோருக்கு சமாதான தூதுவர் விருது


www.lankaexpressnews.comcom


(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கை சமாதான கற்கைகள் நிலையத்தினால்  பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கவிஞர் சோலைக் கிளி ஆகியோக்கு சமாதான தூதுவர் விருது வழங்கிய நிகழ்வு சனிக்கிழமை (21-05-2016)சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்பத்தில் இலங்கை சமாதான கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட செயலக மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.எம்.அமீர் இவர்களுக்கான சமாதான தூதவர் விருதை வழங்கி கௌரவித்தார்.


இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன் பள்ளிகளின் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம்,கல்முனை பிரதேச செயலக திவிநெகம சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express