Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Saturday, May 21, 2016

100 பேர்உடனடியாக தேவை ,

Print Friendly and PDF
கொழும்பில் தகவல் சேகரிப்புக்கு 10௦ பேர் தேவை ; முஸ்லிம் அமைப்பு அவசர கோரிக்கை.
Wwe.Lankaexpressnews.comcom

நன்றி - அனுப்புனர்

தேசிய ஷூரா சபை ( Thesiya Shoora Sabhai ) , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா( All Ceylon Jamiyyathul Ulama ) மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இஸ்லாமிய அமைப்புக்கள் இணைந்து நிவாரண ஒருணங்கிணைப்பு மத்திய நிலையத்தை நிறுவியுள்ளன. ( RCC – Relief Coordinating Centre)

அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு (AUMSA) உம் RCC உடன் இணைந்து செயலாற்ற உத்தேசித்துள்ளது.

முதல் கட்டமாக தகவல் சேகரிப்பு பணிகளுக்காக சுமார் 10௦ சகோதரர்கள் தேவையாக உள்ளனர்.

நாளை காலை 8 மணி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இவ்வேலைகளில் ஈடுபட விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் , பட்டதாரிகள் , மற்றும் ஏனைய சகோதர்கள் அனைவரும் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

VTM. Imrath 0773772867 / 0752844755
M.A ஆஷிக் 0775078975



தலைவர்,

அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு – AUMSA
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express