இன்று மாலை உப்புக்குளம் பள்ளிமுணை பிரதேசத்தில் வருமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சர் றிசாட் பதூர்தீன் சேர் அவர்களினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட கட்டட வேலை நடைபெறும் இடத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதூர்தீன் சேர் அவர்கள் அங்குள்ள கட்டட வேலைகளை நன்கு பரிசோதனையிட்டு ஆராய்ந்து மேற்கொண்டார்






0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>