Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Tuesday, April 19, 2016

நீராடும் நிகழ்வில் உயிர் இழப்பு

Print Friendly and PDF
பிறந்துள்ள புதுவருடத்தையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த தலைக்கு எண்ணெய் வைத்து நீராடும் நிகழ்வில் நீரில் மூழ்கிய நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இதன்படி அத்தனகல்ல ஓயாவில் திஹாரிய பிரதேசத்திலும் கொன்கஹவத்த பிரதேசத்திலும் நீரில் மூழ்கிய 17 மற்றும் 34 வயதான இருவர் ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கினிகத்தேனை யட்டிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒருவரும் (வயது 27), கொக்கரெல்ல மெல்சிரிபுரயிலுள்ள ஹோட்டலொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய ஒருவரும் (வயது 27) உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express