Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Friday, March 18, 2016

யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணத்தண்டனை.

Print Friendly and PDF





2009.08.03 அன்று யுவதியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் நபரொருவரை பொல்லால் தாக்கி படுகொலை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஹட்டன்-நோட்டன் பிரிஜைச் சேர்ந்த ஒரே கும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express